வைகை அணையில் தண்ணீர் நிறுத்தம்

வைகை அணையில் தண்ணீர் நிறுத்தம்

வைகை அணை

வைகை அணையில் பாசனத்திற்காக திறந்துவிடும் தண்ணீர் இன்று நிறுத்தப்படது.
ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து ஒருபோக பாசன நிலங்களுக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் முறைப்பாசன படி இன்று காலை 2000 கன அடி திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. தற்போது வைகை அணையில் இருந்து குடிநீருக்காக 69 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டு வருகிறது. குறைந்த அளவு நீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Tags

Next Story