பேட்டை நரிக்குறவர் காலனியில் குடிநீர் வினியோகம்

பேட்டை நரிக்குறவர் காலனியில் குடிநீர் வினியோகம்

குடிநீர் விநியோகம்

நெல்லையில் கடந்த 17,18 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் குடிநீர்,பால் உள்ளிட்ட உணவு பொருட்கள் இல்லாமல் தவித்து வந்தனர்.இந்த நிலையில் 3 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த பேட்டை நரிக்குறவர் காலனி மக்களுக்கு இன்று காலை நெல்லை மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது.

Tags

Next Story