ஒரு வாரமாக சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

ஒரு வாரமாக சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

 திருநெல்வேலி மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட பழைய பேட்டை தென்காசி மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வழிந்தோடுகிறது.  

திருநெல்வேலி மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட பழைய பேட்டை தென்காசி மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வழிந்தோடுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட பழைய பேட்டை தென்காசி மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகி செல்வதால் சாலையில் பயணம் செல்வோர் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story