இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் !

இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் !

பிரச்சாரம்

மக்களை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரத்தை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது‌.
மக்களை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரத்தை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது‌.அந்த வகையில் இன்று (ஏப்.17) திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா இறுதி கட்ட பிரச்சாரத்தை கருப்பன்துறை பகுதியில் தொடங்கினார்‌. அப்பொழுது அங்குள்ள பெண்கள் எங்களது ஓட்டு மைக் சின்னத்திற்கு என வாக்குறுதி அளித்தனர்.

Tags

Next Story