நாம் தமிழர் கட்சியினர் புகார்

நாம் தமிழர் கட்சியினர் புகார்

புகார் அளித்த நாம் தமிழர் கட்சியினர்

நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதில் நாம் தமிழர் கட்சியினர் கூறியிருப்பதாவது: மணல் கொள்ளையை தடுத்து மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய இயந்திரங்களை நாம் தமிழர் கட்சியினர் பிடித்து தாலுகா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story