ஊழல் தடுப்பு துறை சார்பாக வாராந்திர விழிப்புணர்வு முகாம்

ஊழல் தடுப்பு துறை சார்பாக  வாராந்திர விழிப்புணர்வு முகாம்

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை திருவண்ணாமலை சார்பாக வாராந்திர விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை திருவண்ணாமலை சார்பாக விழிப்புணர்வு வாராந்திர நிகழ்விற்கு மக்கள் அதிகமாக கூடும் திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் டி எஸ் பி வேல்முருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் ஹேமா மாலினி ,மைதிலி மற்றும் உதவி ஆய்வாளர் செல்வராஜ், கோபிநாத், குணசேகரன், ரஜினிகாந்த் ,பன்னீர்செல்வம் ,சரவணன் ஆகியோர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து மக்களை லஞ்ச புகார் அளிக்க வழிகாட்டுதல் நிகழ்வு நடத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது

Tags

Next Story