விருதுநகர் காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் !!

விருதுநகர் காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம்  !!

 குறைதீர்க்கும் நாள் கூட்டம்  

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லாவை சந்தித்து மனு அளித்தனர். இதில் 15 பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உறுதி அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டதாகவும் மேலும் 4 காவலர்களும் எஸ் பி ஐ சந்தித்து மனு அளித்து சென்று இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story