சூறைகாற்றுடன் பெய்த மழையால் வார சந்தை பாதிப்பு

சூறைகாற்றுடன் பெய்த மழையால் வார சந்தை  பாதிப்பு

 மழையால் வியாபாரம் பாதிப்பு 

பவூஞ்சூரில் சூறைகாற்றுடன் பெய்த மழையால் வார சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் பவூஞ்சூர் வார சந்தை வாரந்தோறும் புதன் கிழமை செயல்படும். நேற்று மாலை திடீரென சூரை காற்றுடன் அதிக அளவு மழை பெய்ததால் வார சந்தை கடுமையான பாதிப்பு அடைந்தது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே காய்கறிகளை வாங்கி சென்றனர் . திடீர் மழையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. சாலையின் ஓரங்களில் கால்வாய் தோண்டும் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்ப்பட்டது.

Tags

Next Story