வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் !

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் !

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் எஸ்பி பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், குறிப்பாக சந்தேகப்படும் நபர்கள் யாராவது வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், தங்கள் குடியிருக்கும் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தம் வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags

Next Story