மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருமயத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஓம் நமச்சிவாய அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

திருமயத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஓம் நமச்சிவாய அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஓம் நமச்சிவாயா அறக்கட்டளையின் சார்பில் உடைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓம் நமச்சிவாயா அறக்கட்டளையின் ஒருங்கிணைப் பாளர் பாண்டியன் அவர்களால் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டது.மேலும் இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் குல்தாரா வட்டார கல்வி அலுவலர்கள் மகேஸ்வரன் மற்றும் ஜேம்ஸ் ஆசிரியர் பயிற்று பரிசுத்தம் விஜய நர்கள் சாந்தி ஆசிரியர்,கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Tags

Next Story