சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 55. 63 கோடி நலத்திட்ட உதவிகள்
தென்காசியில் சுய உதவிக்குழுக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் பயனாளி களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று தென்காசி மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் ரூ. 55 கோடியே 63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி பழனி நாடார், சங்கரன் கோவில் ராஜா, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story