சிறுநெசலூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிறுநெசலூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலதிட்ட உதவிகள் வழங்கல்

கடலூர் மாவட்டம், சிறுநெசலூர் கிராமத்தில் பள்ளியின் துவக்கவிழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், சிறுநெசலூர் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றிய கழக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா வேல்முருகன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story