மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலி!

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலி!

 திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க உதவும் வகையில் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளது.

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க உதவும் வகையில் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு எதுவாக சக்கர நாற்காலி வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அனுப்புவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (10.04.2024) பார்வையிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story