ராதாபுரத்தில் வெளுத்து வாங்கிய மழை

ராதாபுரத்தில் வெளுத்து வாங்கிய மழை

நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.  

நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 40 மி.மீட்டரும், அம்பையில் 7 மி.மீட்டர், சேரன்மகாதேவியில் 7 மி.மீட்டர் என மொத்தம் 592 மி.மீட்டர் பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று 11/01/24 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story