உண்மையான கூலியாட்கள் யார் என நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும் -ஓபிஎஸ்.,

உண்மையான கூலியாட்கள் யார் என நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும் -ஓபிஎஸ்.,

உண்மையான கூலியாட்கள் யார் என நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும் ஓபிஎஸ்., கூறினார். 

உண்மையான கூலியாட்கள் யார் என நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும் ஓபிஎஸ்., கூறினார்.

உண்மையான கூலி ஆட்கள் யார் என்று நாடாளுமன்ற தேர்தலில் தெரியும் மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து அமித்ஷா கூறியது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. -ஓபிஎஸ் பேட்டி தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்,அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சரின் பெருந்தன்மையை இது காட்டுகிறது.இந்திய கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறியது குறித்த கேள்விக்கு,அவரவர் கட்சியை உயர்த்தி காண்பிப்பது அந்தந்த தலைவர்களின் பண்பாடு.

உறுதியாக பாஜக கூட்டணி இந்தியாவை ஆளுகிற தனி பெரும்பான்மை பெறும்.உங்களிடம் வராமல் எடப்பாடி இடம் செல்கிறது குறித்த கேள்விக்கு, இப்பவே சண்டையை ஆரம்பித்து வைக்கிறீர்கள் என்று பேசினார்.உங்கள் பின்பு இருப்பவர்கள் கூலி ஆட்கள் உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று ஜெயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு,உண்மையான கூலி ஆட்கள் யார் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும்.அமித்ஷா குறிப்பிட்டது உங்கள் அணியையா எடப்பாடி அணியையா என்ற கேள்விக்கு.,நாங்கள் தொடர்ந்து எண்டிஏ கூட்டணியில் இருந்து கொண்டு தான் இருக்கிறோம் விலகி இருப்பது பழனிச்சாமி அவர்கள் தான்.எத்தனை இடங்களில் போட்டி என்ற கேள்விக்கு, உறுதியாக உங்களிடம் சொல்வேன் என்றார்.

Tags

Next Story