நாகையில் மாலை முதல் பரவலாக மழை

நாகையில் மாலை முதல் பரவலாக மழை பெய்கிறது.
நாகை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் இன்று மாலை 3 மணி முதல் லேசான மழை பெய்து வந்தது இரவு 7 மணி முதல் சற்று பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது.நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் காலடி நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது சம்பா பயிர்கள் கதிர் வரும் தருவாயில் உள்ளது காலடி பயிர்கள் 10 நாள் முதல் 30 நாள் பயிராக உள்ளதுஇந்நிலையில் தற்போது பெய்யும் மழைகுறைந்த அளவில் பெய்தால் பயிருக்கு ஏற்றதாக அமையும்

Tags

Next Story