சிவகங்கை மாவட்டத்தில் பரவலான மழை

சிவகங்கை மாவட்டத்தில் பரவலான மழை

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை

அதிகபட்சமாக மானாமதுரலரையில் 15 மில்லி மீட்டர் மழை பதிவு என மாவட்ட நிர்வாகம் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை சிவகங்கையில் 6.20 மி.மீ மானாமதுரையில் 15 மி.மீ, இளையான்குடியில் 6 மி.மீ, திருப்புவனத்தில் 5 மி.மீ, காரைக்குடியில் 1.50 மி.மீ, தேவகோட்டையில் 3 மி.மீ, காளையார் கோவிலில் 6.80 மி.மீட்டரும், மாவட்டத்தில் மொத்தமாக 43.50 மி.மீட்டரும் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story