கணவனை காணவில்லை என மனைவி புகார்

கணவனை காணவில்லை என மனைவி புகார்

கணவனை காணவில்லை என மனைவி புகார் 

விருதுநகர் அருகே கணவனை காணவில்லை என மனைவி புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் கே கே எஸ் எஸ் என் நகர் பகுதியைச் சார்ந்தவர் லட்சுமி இவருடைய கணவர் மாரிமுத்து மாரிமுத்து விருதுநகர் ஜீவா லாட்ஜ் அருகே சலூன் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 28ஆம் தேதி வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு அவர் வரவில்லை எனவும் அவரை உறவினர்களுடன் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்காத அடுத்து அவரை கண்டுபிடித்து தர அவருடைய மனைவி லட்சுமி ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story