மனைவி, மகள் மாயம் - கணவன் புகார்

மனைவி, மகள் மாயம் - கணவன் புகார்

காவல் நிலையம்

அன்னவாசல் அருகே மனைவி, மகளை காணவில்லை என கணவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அன்னவாசல் அருகே உள்ள பெருமா நாட்டைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் 19 வயதில் ஒரு பெண்ணும் இரண்டு மகன்களும் உள்ளன. இந்நிலையில் ரவி மற்றும் கீதாவிற்கு குடும்பத்தில் கடன் பிரச்சனை இருந்துள்ளதாக தெரிகிறது .இதனால் வீட்டில் இருந்த கீதா தனது மகள் ஆர்த்தியுடன் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து ரவி அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story