கணவரை காணவில்லை மனைவி காவல் நிலையத்தில் புகார்

கணவரை காணவில்லை மனைவி காவல் நிலையத்தில் புகார்
கணவரை காணவில்லை மனைவி காவல் நிலையத்தில் புகார்
விருதுநகர் அருகே கணவரை காணவில்லை மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் பாண்டியன்நகர் காந்தி நகர் பகுதியில் சேர்ந்தவர் சித்ரா இவருடைய கணவர் சிவா இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் முடித்துக் கொண்டதாகவும் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக,

அவருடைய கணவர் வீட்டை விட்டு சென்று விட்டதாகவும் இதனால் சித்ரா கடந்த கடந்த மாதம் 26 ஆம் தேதி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்ததாகவும் இந்த விசாரணையை அடுத்து இருவரும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,

அலுவலகத்திற்கு வர வரவழைக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு இருவரையும் இணைந்து வாழ அறிவுறுத்தியதாகவும் இதை மே மூன்றாம் தேதி மதியம் வீட்டிற்கு செல்வதற்காக பழைய பேருந்து நிலையம் வந்த சிவா மற்றும் அவருடைய மனைவி சித்ரா வந்த பொழுது சிவா தனது மனைவியை வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு தான் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார் அங்கிருந்து சென்றவர் காணவில்லை எனவும்,

போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் கணவரை கண்டுபிடித்து தரக்கூடிய சித்ரா மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story