மலைப்பாதையில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

மலைப்பாதையில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

குன்னூர் மலைப்பாதையில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்.

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக 6 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக 6 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது.

பிறந்து இரண்டு நாட்களான இரண்டு குட்டிகளுடன் காட்டு யானைகள் மலைப்பாதையில் உலா வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து சாலை ஓரங்களில் காட்டு யானைகூட்டம் முகாமிடுவதால் வாகன ஓட்டிகள் இடையூறு செய்யாமல் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story