பவானிசாகர் பூங்காவுக்கு வந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

பவானிசாகர் பூங்காவுக்கு வந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு
பைல் படம்
பவானிசாகர் பூங்காவுக்கு வந்த காட்டு யானைகளை வனத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி காட்டுக்குள் விரட்டினர்.
பவானிசாகர் பூங்காவுக்கு வந்த காட்டு யானைகள் பவானிசாகர் வனப் பகுதியில் ஏராளமான காட்டிய அணைகள் உள்ளன இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் ஒரு மக்னா யானை இரண்டு பெண் யானை என மூன்று காட்டு யானைகள் பவானிசாகர் அணியில் முன் உள்ள பூங்காவின் முன் பகுதியில் நடமாடின இதுகுறித்து விழா முடி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில் அங்கு வந்த வனத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

Tags

Next Story