சேதமடைந்த தரைபாலம் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த தரைபாலம் சீரமைக்கப்படுமா?

திருவள்ளூரில் சேதமடைந்த தரைபாலம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


திருவள்ளூரில் சேதமடைந்த தரைபாலம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அரசு மகளிர் மேல்பள்ளி அருகே தரைபாலம் உள்ளது. ஆனால் அந்த பாலம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த பாலம் சரி செய்யப்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story