திமுகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற கழகம்

திமுகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற கழகம்

திமுகவுக்கு கொடுத்த ஆதரவை பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் வாபஸ் பெற்றுள்ளது.


திமுகவுக்கு கொடுத்த ஆதரவை பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் வாபஸ் பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் கடந்த வாரம் அமைச்சர் தங்கம் தென்னரசை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினர். இதற்கு திமுக தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வராததால் இந்த ஆதரவை வாபஸ் பெற்று கொள்வதாக தலைவர் பவானி வேல்முருகன் நேற்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story