குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் பகுதியில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி மற்றும் போலீசார் காய்கறி மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் மனைவி தனலட்சுமி, 55; என்பவர் அவர்து கடையில் குட்கா விற்பனை செய்தது தெரிந்தது. உடன், அவரை கைது செய்து, 2 கிலோ எடை கொண்ட, 3,840 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story