மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது

மது விற்றவர் கைது

கள்ளகுறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சித்தலுார் - வேங்கைவாடி சாலையில், மது பாட்டில் விற்ற கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல், 52; என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story