இருசக்கர வாகன விபத்து-பெண் மரணம்

இருசக்கர வாகன விபத்து-பெண் மரணம்

பெண் மரணம்

தேனி மாவட்டம், குள்ளபுரத்தில் இருசக்கர வாகன விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குள்ளபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் இவர் நேற்று தனது மனைவி, மகள் ,அக்காவுடன் டூவீலரில் ஆண்டிபட்டிக்கு சென்றுள்ளார். ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு பின்னால் வந்த டூரிஸ்ட் வேன் டூவீலர் மீது மோதியது. கீழே விழுந்த நான்கு பேரும் பலத்த காயமடைந்து கால விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவரது அக்கா மாறி கனி என்பவர் உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story