பவானிசாகர் வனப் பகுதியில் பெண் சாவு

பவானிசாகர் வனப் பகுதியில் பெண் சாவு
பலி 
பவானிசாகர் வனப்பகுதியில் பெண் யானை சாவு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பவானிசாகர் சுஜில்குட்டை வனப்பகுதியில் வனத்துறையினர் ஊழியர்கள் நேற்று காலை ரோந்து சென்றனர் அப்போது காட்டுக்குள் ஒரு காட்டு யானை சித்திக் கிடந்ததை பார்த்தனர் இது குறித்து உடனே வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் பெயரில் மாவட்டம் வனஅதிகாரி பொறுப்பு சுதாகர் வனச்சராக அலுவலர் சிவக்குமார் கால்நடை டாக்டர் சதாசிவமாக சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தது அங்கேயே யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது அதைத் தொடர்ந்து டாக்டர் சதாசிவம் கூறும் போது செத்து கிடந்த யானை சுமார் 20 வயதுடைய பெண் யானை உடற்கூறு பரிசோதனை அறிக்கையின் முடிவில்தான் யானை எப்படி செத்தது? என்று தெரியவரும் என்றார் இதையடுத்து யானையின் உடல் மற்ற விலங்களுக்கு உணவாக அங்கே விடப்பட்டது

Tags

Next Story