விருதுநகரில் விபத்தில் பெண் காயம்

விருதுநகரில் விபத்தில் பெண் காயம்

காவல் நிலையம்

விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் சாலையை கடக்க முயற்சி செய்த பெண் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் காயம் அடைந்தார்.

விருதுநகர் காந்திபுரம் தெருவை சார்ந்தவர் கருப்பாயி வயது 38 இவர் கணவர் கருப்பசாமி கருப்பாயி கலந்த 9ஆம் தேதி அல்லம்பட்டியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்துவிட்டு காந்திபுரம் செல்வதற்காக அல்லம்பட்டி முக்கு ரோட்டில்,

பேருந்து ஏறுவதற்காக சாலை கடக்க முயற்சி செய்தபோது விருதுநகர் குல்லூர் சந்தை பகுதியைச் சார்ந்த அம்மாசி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாகவும் கருப்பாயின் மீது மோதிய விபத்தில் கருப்பாயி,

காயமடைந்தார் காயம் அடைந்த கருப்பாயி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் கருப்பாயி அளித்த புகார் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story