பெண் மாயம்: போலீசார் விசாரணை

பெண் மாயம்: போலீசார் விசாரணை

பெண் மாயம்

திருக்காட்டுப்பள்ளி அருகே பெண் மாயம்: போலீசார் விசாரணை.
திருக்காட்டுப்பள்ளி அருகே பழைய ஆற்காடு கிறிஸ்துவ தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் மகள் சோபியா (19). இவர் 10 ம் வகுப்பு வரை படித்துவிட்டு கடந்த நான்கு மாதங்களாக திருச் செங்கோட்டில் உள்ள பஞ்சு மில்லில் வேலை செய்து வந்துள்ளார். தேர்தலுக்காக வீட்டுக்கு வந்தவர் கடந்த 21 ம் தேதி மதியம் எங்கு சென்றார் என்று தெரிய வில்லையாம். அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால்இது குறித்து திருக்காட்டுப் பள்ளி போலீசில் சோபியாவின் தாய் ரெஜினா மேரி புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags

Next Story