இளம் பெண் மாயம்: போலீசார் விசாரணை

இளம் பெண் மாயம்:  போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம் 

கள்ளக்குறிச்சியில் மாயமான இளம்பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி நேபால் தெருவைச் சேர்ந்த அண்ணாமலை மகள் காயத்ரி, 19; இவர் கடந்த 9 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story