மாணவி மாயம் - போலீஸ் விசாரணை

மாணவி மாயம் - போலீஸ் விசாரணை

பெண் மாயம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மாணவி மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் மகள் கவிபாரதி 21; இவர், அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி கல்லுாரிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மஞ்சுநாதன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.

Tags

Next Story