குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது

காவல் நிலையம் 

ஆண்டிபட்டி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே வைகை அணை காவல் நிலைய சார்பாக பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையிலிருந்து ரூபாய் 940 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story