கெங்கவல்லி பகுதியில் சாராயம் விற்ற பெண் கைது

கெங்கவல்லி பகுதியில் சாராயம் விற்ற பெண் கைது

கெங்கவல்லி பகுதியில் சாராயம் விற்ற பெண் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் சாராயம் விற்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே புனல்வாசல் ஊராட்சியில் நேற்று கெங்கவல்லி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஏரிகரை அருகே பெண் ஒருவர் சாராயம் விற்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த சாந்தி என்பதும் அவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story