சாராயம் விற்ற பெண் கைது

சாராயம் விற்ற பெண் கைது

காவல்துறை விசாரணை


சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது
சங்கராபுரம்அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்யசீலன் சாராய சோதனை மேற்கொண்டார்.அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற இளங்கோவன் மனைவி அஞ்சலை, 59; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story