தேனியில் கடன் கொடுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்

தேனியில் கடன் கொடுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்

கொலை மிரட்டல் 

வழக்குப்பதிவு

தேனியில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் மணிகண்டன் இவரது நிறுவனத்தில் பணிபுரியும் மல்லிகா தேவி என்பவரின் நகைகளை அடகு வைத்து மணிகண்டன் அவரது மனைவி சத்யா ரூபாய் 10 லட்சம் கடனாக பெற்றனர்.

கடலை திருப்பி தராததால் மல்லிகா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மல்லிகா தேவி வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது

Tags

Next Story