கிணற்றில் பெண் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை

கிணற்றில் பெண் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை

கிணற்றில் பெண் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை

கெங்கவல்லி அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் உள்ள கிணற்றில் இன்று காலை பெண் சடலம் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவயிடத்திற்கு வந்த அவர்கள் பெண்ணின் சடலத்தை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் ராசாத்தி என்பது தெரியவந்து. மேலும், இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story