பல்வேறு பகுதிகளில் பெண்கள் மாயம்!

பல்வேறு பகுதிகளில் பெண்கள் மாயம்!

மாயம்

ஒரே நாளில் ஐந்து பெண்கள் வெவ்வேறு இடத்தில் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் சூரக்காடு, பனையப்பட்டி கும்பங்குடி,உள்ளிட்ட ஐந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்து பெண்கள் ஒரே நாளில் மாயம் பெற்றோர்கள் கொடுத்த புகாரியில் அந்தந்த பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் ஒரே நாளில் ஐந்து பெண்கள் வெவ்வேறு இடத்தில் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story