சங்ககிரி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

சங்ககிரி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள்

சங்இடங்கணசாலை நகராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், இடங்கனசாலை நகராட்சிக்குட்பட்ட 22- வது வார்டு பொதுமக்கள் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வரவில்லை என புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர்.

Tags

Next Story