தேவர் சிலைக்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்

தேவர் சிலைக்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்

தேவர் சிலைக்கு பாலபிஷேகம்

பெண்கள் 116 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
தூத்துக்குடி தேவர் திருமகனாரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு தேவர் மகாசபை சார்பில் மாலை அணிவித்து மரியாதை பெண்கள் 116 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்தனர் தேவர் திருமகனாரின் 116 ஆவது ஜெயந்தி விழா இன்று தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது தூத்துக்குடியில் மூணாவது மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் திருமகனார் சிலைக்கு தேவர் மகாசபை மற்றும் பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதைத்தொடர்ந்து திரு வி க நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் 116 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து தேவர் திருமங்கனார் திருவுருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story