சாராயம் விற்பனை செய்த பெண்கள் கைது

சாராயம் விற்பனை செய்த பெண்கள் கைது

கைது

சின்னசேலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் போலீசார் நேற்று சாராய தடுப்பு சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது திம்மாபுரம் தேக்கு தோப்பு பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்த பாண்டியன்குப்பம், வடக்கு காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த செந்தாமரை மனைவி லட்சுமி,60. கல்லாநத்தம் பகுதியில் கல்லாநத்தம் காலனியை சேர்ந்த ராஜா மனைவி பாப்பாத்தி,30; ஆகிய இருவரும் சாராயம் விற்பனை செய்து வருவது தெரிந்தது. சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து இரு பெண்களையும் கைது செய்தனர்.

Tags

Next Story