அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின கொண்டாட்ட போட்டி

அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின கொண்டாட்ட போட்டி
அரசு அருங்காட்சியகம்
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள மகளிர் தின கொண்டாட்ட போட்டியில் பங்கேற்பவர்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின கொண்டாட்ட போட்டி வருகின்ற மார்ச் 3ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் தங்களது பெயர்களை 9486978527 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி அறிவித்துள்ளார்.

Tags

Next Story