திருவிடைமருதூரில் பணி நிறைவு பாராட்டு விழா

திருவிடைமருதூரில் பணி நிறைவு பாராட்டு விழா

கோப்பு படம் 

திருவிடைமருதூரில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

திருவிடைமருதுார் திருவாவ டுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளியில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஞானமூர்த்தி தலைமை வகித் தார். பள்ளி தாளாளர் முத்துகிருஷ்ணன் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் குப்புசாமி, முன்னாள் ஆசிரியர்கள் மருதவாணன், நாகராஜன்,

ராஜேந்திரன், தாமரைச்செல்வன், தியாகராஜன் ஆகியோர் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணிகளை நினைவு கூர்ந்து பாராட்டி பேசினார். ஓய்வு பெறும் உதவி தலைமை ஆசிரியர் மகாலிங்கம், தமிழாசிரியர் சுவா மிநாதன், தொழிற்கல்வி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்புரையாற்றி நன்றி கூறினர்.

Tags

Next Story