தெருவிளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

தெருவிளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

  தென்காசியில் தெருவிளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தென்காசியில் தெருவிளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து நெல்லைக்கு செல்லும் இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. ஆனால் அப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாமல் சாலை இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் மின்விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர்யிடம் கோரிக்கை வைத்தனர். உடனே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அந்தப் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலை முழுவதும் தெரு விளக்குகள் அமைப்பதற்காக மின்கம்பம் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story