கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கும் பணி தீவிரம்

கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கும் பணி தீவிரம்

பழுது நீக்கும் பணி

பள்ளிபாளையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் ஈரோடு மாவட்டத்தின் எல்லையாக இருக்கக்கூடிய பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தில், பழுதடைந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வது, உள்ளிட்ட பணிகளை பள்ளிபாளையம் காவல்துறை சார்பில் ஊழியர்களைக் கொண்டு செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story