வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கு பணி ஆணை

வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கு பணி ஆணை

வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு பணி ஆணை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பணி ஆணையினை வழங்கினார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பணியாளர்களை அனுப்பும் பணி நடைபெற்றது . கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (18.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்து வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கு பணி ஆணையினை வழங்கினார்.

Tags

Next Story