இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மையத்தில் தொழிலாளி தூக்கிட்டு சாவு !!

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மையத்தில் தொழிலாளி தூக்கிட்டு சாவு !!

தூக்கிட்டு தற்கொலை

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மையத்தில் தொழிலாளி தூக்கிட்டு சாவு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சேர்ந்த நபர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தவர் இன்று மதியம் 16.00 மணிக்கு தூக்கு மாட்டி இறந்து போனது சம்பந்தமாக. வசந்தகுமார் 25 த/பெ பாஸ்கர் (லேட்). எல் 80 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பவானிசாகர். அம்மா: தமிழ்செல்வி தம்பி: பார்த்திபன் (லேட்) மேற்படி நபர் கடந்த மூன்று வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும் இன்று மதியம் 15.00 மணிக்கு வீட்டில் உள்ள விட்டதில் அம்மாவின் சேலையால் தூக்கு மாட்டி கொண்டு இருந்தவரை அவரின் தாயார் பார்த்து சத்தம் போட அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது மேற்படி நபர் வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தவரை கீழே இறக்கி பார்த்தபோது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் வடிவேல் குமார் அவர்கள் சம்பவ இடம் வந்து விசாரணை செய்து வருகிறார்.

Tags

Next Story