உலக வன நாள் விழா!

உலக வன நாள் விழா!

உலக வன நாள் விழா

உலக வன நாள் விழாவை முன்னிட்டு காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டதை முன்னிட்டு மாணவ -மாணவிகள் 2 மரக்கன்றுகளை நட்டனர். இதில் தலைமை ஆசிரியர் அருளரசு, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆனந்த், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், கீதா, ஜெகன்,கோதாவரி மற்றும் பசுமை படை மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story