உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி !

உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி !

விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நேரு நர்ஸிங் கல்லூரியில் உலக சுகாதார தினத்தையொட்டி, மாணவிகள் சார்பில் 'என் ஆரோக்கியம் என் உரிமை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஏப்.8) நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நேரு நர்ஸிங் கல்லூரியில் உலக சுகாதார தினத்தையொட்டி, மாணவிகள் சார்பில் 'என் ஆரோக்கியம் என் உரிமை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஏப்.8) நடைபெற்றது.இதில் துவக்க நிகழ்ச்சியாக கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம், 4ஆம் ஆண்டு மாணவி ஜெயலட்சுமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி நடைபெற்றது.

Tags

Next Story