ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சர்வதேச யோகா தினம்

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சர்வதேச யோகா தினம்

உலக யோகா தினம் 

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி.திருமால் முருகன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் திருமதி முனைவர் சோபா திருமாள் முருகன் மற்றும் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திருமதி கலைமணி சரவணகுமார் துணை முதல்வர் அபிநயா கணபதி ராமன் மற்றும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி கணபதிராமன் முன்னிலை வகித்து பயிற்சி அளித்த யோகா பயிற்சியாளர் மற்றும் மாணவர்களை பாராட்டினார்.

Tags

Next Story